Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கடும் காற்று மாசுபாடு – பள்ளிகளை மூட உத்தரவு!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (13:47 IST)
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு மோசமாகி வரும் நிலையில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் குளிர்காலங்களில் டெல்லியில் காற்று மாசுபாடால் ஊரே புகைமண்டலமாக காட்சி தருவது தொடர்கிறது.

இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது. சில வாரங்கள் முன்னதாக பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments