Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணமதிப்பிழப்பு செல்லாது: ஒரே ஒரு நீதிபதியின் மாறுபட்ட கருத்து

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (12:16 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நிலையில் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம் 
 
5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நான்கு நீதிபதிகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று தீர்ப்பளித்த நிலையில் ஒரே ஒரு நீதிபதி மட்டும் பண மதிப்பு செல்லும் என்ற கருத்திலிருந்து மாறுபடுகிறேன் என்று தீர்ப்பளித்துள்ளார். 
 
இந்த ஐந்து நீதிபதிகள் ஒருவராக ஒருவரான நாகரத்னா என்பவர் நாட்டின் மறு உருவமாக நாடாளுமன்றம் விளங்குகிறது என்றும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் ஜனநாயகத்தின் மையமான நாடாளுமன்றத்தை இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் பெரும்பான்மை நீதிபதிகளாக 4 பேர் பணமதிப்பிழப்பு செல்லும் என தீர்ப்பு வழங்கியதை அடுத்து இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments