Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"எந்த மொழியையும் திணிக்கக்கூடாது" – அமித்ஷா அமர்ந்திருந்த மேடையில் வெங்கையா நாயுடு பேச்சு

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (14:24 IST)
தான் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய வெங்கைய நாயுடு “எந்த மொழியையும் திணிக்க கூடாது” என்று பேசியுள்ளார்.
 
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தன் வாழ்வும், பணிகளும் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் பழனிசாமி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித், ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய வெங்கைய்யா நாயுடு “ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 20 சதவீதம் மக்கள் இன்னும் வளர்ச்சியடையாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது. அதேசமயம் காரணமில்லாமல் ஒரு மொழியை எதிர்க்கவும் கூடாது” என பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments