Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் கார்டில் பெற்றோரின் பெயரை குறிப்பிட வேண்டுமா...?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (20:55 IST)
வருமான வரிதுறைக்கு பான் எனப்படும் வருமான வரித்துறை எண் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இன்று நிறுவனத்தில் வேலைக்குச் சேர்பவர்களுக்குக்கூட இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் முறையாக வருமானக் கணக்கு தாக்கல் செய்யவும் கருப்பு பணப் பதுக்கல்களை தடுக்கவும் இந்த பான் எண் வருமான வரித்துறைக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் வருமான வரி கட்டும் போது இந்த எண்ணைக் காட்டுவதும் கட்டாயமாகும்.
 
இந்நிலையில் இனிமேல் பான் விண்ணப்ப படிவத்திலும் பான் அட்டையிலும் தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 
புதிய விதிகளின்படி தாய் அல்லது தந்தை இருவரில் யாராவது ஒருத்தரின் பெயரை பான் அட்டையில் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments