Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலக்கரி பற்றாக்குறை: நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு அபாயம்

Webdunia
திங்கள், 30 மே 2022 (08:00 IST)
நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் மின்வெட்டு அதிகமாக ஏற்படும் வாய்ப்பு கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நிலக்கரி விநியோக பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து வேறு வழியின்றி கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது
 
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மின் தட்டுப்பாடு அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனை தவிர்க்க உடனடியாக மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

மதுரை ரயில் நிலையத்தில் பூக்கடைக்கு அனுமதி.. ஜோராக விற்பனையாகுமா மல்லிகைப்பூ?

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments