Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி மற்றும் காஷ்மீரில் நில நடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (15:11 IST)
கஜகஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின், தாக்கம் பாகிஸ்தான், இந்திய எல்லையான காஷ்மீர் மற்றும் டெல்லியிலும் எதிரொலித்தது. 
டெல்லி மற்றும் காஷ்மீர் பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது கட்டிடங்களும், வீடுகளும் லேசாக அதிர்ந்தன. நில அதிர்வை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் சிறிது நேரத்தில் நிலைமை சீரானது. 
 
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான், இந்திய தலைநகர் டெல்லி, காஷ்மீர் மற்றும் பல பகுதிகளில் உணரப்பட்டது. 6.2 ரிக்டரளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments