Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்ப்புகளை மீறி நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா! – எதிர்கட்சிகள் அமளி!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (15:28 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்றும், இதன்மூலம் ஒருவர் வெவ்வேறு இடங்களில் வாக்கு செலுத்துவது போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில் எதிர்கட்சிகள் இந்த மசோதா மீது நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதம் தேவை என வலியுறுத்தின. ஆனால் எந்த விவாதமும் இன்றி தற்போது இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு பாதுகாப்பு அளிக்க பரிசீலனை! - தமிழக அரசு விளக்கம்!

15 நிமிடத்தில் உணவு டெலிவரி செய்யும் சேவை நிறுத்தம்.. ஜொமைட்டோ அறிவிப்பு..!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு..!

பாஜக கூட்டணியில் விஜய்யா? ஒரு வருடத்தில் முடிவு? - நயினார் நாகேந்திரன் பதிலால் பரபரப்பு!

பாகிஸ்தானை தாக்கினால் இந்திய வடகிழக்கு மாநிலங்களை தாக்குவோம்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி

அடுத்த கட்டுரையில்
Show comments