Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

தேர்தல் தேதி அறிவிப்பு
Webdunia
சனி, 12 மார்ச் 2022 (23:11 IST)
மேற்கு வங்கம் ,  சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம் ,  சத்திஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 4 சட்டசபை மற்றும் 1  நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக அலுவலகத்திற்கு இளம்பெண்ணை அழைத்து வந்த பிரமுகர்.. கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ வைரல்..!

வேலையை விட்டு போ, இல்லையேல்.. மிரட்டிய அமேசான் HR.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

பெர்சனல் பொருட்கள் என பையை காட்ட மறுத்த இளம்பெண்.. வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த ரெயில்வே அதிகாரி அதிர்ச்சி..!

அதிகனமழைக்கு வாய்ப்பு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments