Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் மீண்டும் தேர்தல் - பாஜகவின் சூழ்ச்சியா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:00 IST)
இந்திய மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்ட தேர்தல்களும் கடந்த 19ம் தேதியுடம் முடிந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஒரு பகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மறுதேர்தல் மீண்டும் நாளை (22ம் தேதி) நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.
 
மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர் என்னும் தொகுதியில் நடைபெறும் இந்த மறு தேர்தலானது காலை 7 மணிக்கு துவங்கி 6 மணிவரை நடைபெறும். மேற்கு வங்கத்தில் சில பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என பாஜக நேற்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments