Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெப்போ வட்டி விகித உயர்வால் இ.எம்.ஐ கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:04 IST)
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக தவணை முறையில் கடன் வாங்கியவர்கள் திண்டாட்டம் அடைவார்கள் என்று கூறப்படுகிறது 
 
வட்டி விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து 5.90 என உயர்த்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று காலை தெரிவித்தது. இதன் காரணமாக வீட்டு லோன் கார் லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயரும் என்றும் அதன் காரணமாக மாதத் தவணைக் கட்டணம் உயரும் என்றும் கூறப்படுகிறது
 
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள்தான் இந்த லோன்களை வாங்கி இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இது கூடுதல் சுமை என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக அளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி விகித உயர்வு தடுக்க முடியாதது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments