Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டத்தில் மரணமடைந்த விவசாயி – ஆனாலும் தொடர்ந்து நடந்த கூட்டம்!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (10:25 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த பாஜக பொதுக்குழுவில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர் மாரடைப்பால் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள காண்ட்வா என்ற பகுதியில் பாஜக எம்பி ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த முதியவர் ஒருவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயி இறந்தபின்னரும் பாஜக தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றியுள்ளனர். இதுதான் பாஜகவின் மனநிலை என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments