Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் சட்டங்களை நிறுத்த வாய்ப்பு: அதிரடி காட்டுமா உச்சநீதிமன்றம்?

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:32 IST)
வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
 
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசுக்கு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசு வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் தனி குழு அமைப்பதாகவும், அதன்மூலம் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலிப்பதாக போராட்டத்தை திரும்ப பெற செய்வதாகவும் கூறியுள்ளது.
 
இதுகுறித்து மத்திய அரசு உரிய பதிலை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments