Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடக்கும்..! – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (08:46 IST)
நாளை நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் சமயம் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஒரு ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

ஆனாலும் முறைப்படி நாடாளுமன்றத்தில் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் நாளை தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வேலையாக வேளாண் சட்டம் திரும்ப பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விவசாயிகள் நாளை நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments