Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாசலபிரதேசத்தில் தீ விபத்து: 700 கடைகள் எரிந்து நாசம்!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:26 IST)
அருணாசல பிரதேசதிதில்  ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 700க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன.

அருணாசல பிரதேசம் மாநில இடா நகரில் பழமையான சந்தை ஒன்று உள்ளது. இதில், நூற்றுக் கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள கடை ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென்று தீப் பிடித்தது. எல்லா கடைகளுக்கும் இந்த தீ பரவியது நிலையில் 700 கடைகளும் எரிந்து நாசமடைந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் எரிந்து  போயின.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments