Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சா நூல் கழுத்தில் அறுத்து சிறுவன் பலி!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:15 IST)
கர்நாடக மாநிலம் பெலகாவியில் காற்றாறியியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 6 வயது சிறுவன்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்கு தன் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஒரு 6 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது, காற்றில் பறந்து வந்த ஒரு மாஞ்சா கயிறு சிறுவனின் கழுத்தை அறுத்ததாகத் தெரிகிறது.

இதில், படுகாயமடைந்த சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

பயங்கரவாதிகளை முட்டாளாக்கி குடும்பத்துடன் தப்பிய அஸ்ஸாம் பேராசிரியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments