Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் கடற்படை தளத்தில் தீ விபத்து....

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (22:04 IST)
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென்று  ஏற்பட்ட தீ விபத்தி 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

மும்பையில் உள்ள பிரபல கடற்கடை தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.   ரன்வீர் கப்பலில் உள்பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments