Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்து, ஆட்டோக்களுக்கு தடை ! பீகாரில் உத்தரவு

First diesel-powered bus
Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (22:41 IST)
பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியின் ஆட்சி  நடந்து வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு  அம்மா நில போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.

 பீகார் போக்குவரத்துத்துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கட்டிருக்கும் ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் பேருந்து ஓட்டு நர்கள் கூறீயுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments