Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் சாலையில் டன் கணக்கில் துள்ளிய மீன்கள், அள்ளிய பொதுமக்கள்

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (12:23 IST)
பெங்களூர் சாலை ஒன்றில் மீன்களை ஏற்றி சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து சுமார் இரண்டு டன்கள் மீன்கள் சாலையில் கொட்டியது.



 
 
சாலையில் துள்ளியபடி இருந்த இந்த மீன்களை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வாளிகளில் அள்ளி எடுத்து சென்ற காட்சியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் இருந்த கிராம மக்களும் வாளி, குடத்துடன் ஓடி வந்து மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இந்த பகுதியில் சில நிமிடங்கள் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலும் தங்க முடியவில்லை, பாகிஸ்தானுக்குள் செல்லவும் அனுமதி இல்லை: 2 குழந்தைகளுடன் பெண் தவிப்பு..!

தீர்ப்பு கூட எழுத தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதியின் அதிரடி நடவடிக்கை..!

அமைச்சர் பொறுப்பில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிப்பு! யாருக்கு அந்த இலாகாக்கள்?

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அடுத்த கட்டுரையில்
Show comments