Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநில தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (22:27 IST)
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. \
 
இதனை அடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகவும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது
 
நாளை காலை 7 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் நிலையில் மதியம் மற்றும் மாலைக்குள் முன்னணி முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments