Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிலிட்டரி கேண்டீனில் வெளிநாட்டு பொருட்களுக்கு தடா !

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (08:53 IST)
நாடெங்கும் உள்ள மிலிட்டரி கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடருக்கு பின் இந்தியாவில் பொருளாதார மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் அதை சரிசெய்யும் விதமாக உள்நாட்டு பொருட்களை வாங்க மக்கள் ஊக்குவிக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக நாடெங்கும் உள்ள 1700 மிலிட்டரி கேண்டீன்களில் ஜூன் 1ம் தேதி முதல் உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் 13ம் தேதி அறிவித்திருந்தார்.

இந்த உத்தரவு நேற்று முதல் அமலான நிலையில், 70 வெளிநாட்டு நிறுவனங்களின் 1,026 தயாரிப்பை விற்க விதிக்கப்பட்ட தடையை  மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுக்கு நிரந்தர தடையா? அதிர்ச்சி தகவல்..!

அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட வாய்ப்பு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? மின்சார வாரிய அதிகாரிகள் சொல்வது என்ன?

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments