Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் தற்கொலை

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (18:19 IST)
ஆந்திர மாநில முன்னாள்  முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் இன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அம்மா நிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் என்.டி.ராமாவின் மகளும், சந்திரபாபு நாயுடுவின் உறவினருமான கே.உமா மகேஷ்வரி   இன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்..

உடல் நலக்குறைவு காரணமாக  பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உமா மகேஸ்வரி இன்று, ஐதராபாத்- ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனது வீட்டிலி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இத்குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments