Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்கு எதிராக முன்னாள் ஆளுநர் புகார் !

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (23:16 IST)
இந்துக்கள் மத  உணர்வை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள மீம் ஒன்றின் மூலமாக இந்து மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாகக் கூறி முன்னாள் ஆளுநரான ததாகதா ராய் பெங்காளி நடிகையான சாயோனி கோஷ் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளர்.

பெங்காளி நடிகையான சாயோனி கோஷ் என்பவர் இந்துக்கள் மத  உணர்வை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள மீம் ஒன்றின் மூலமாக இந்து மக்களின்  மத உணர்வை புண்படுத்தியதாகக் கூறி மேகாலயாவின் முன்னாள் ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவருமான ததாகதா ராய் தனது டுவிட்டர் பக்கத்தில், நடிகை கோஷுற்கு எச்சரிக்கை விடுகும்ம் வகையில், ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்.

அதில், நீங்கள்  295 ஐபிசி பிரிவு சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றூ செய்துள்ளீர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்று தெரிவித்து தனது புகாரையும் அவர் இணைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்