Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

ஒமிக்ரான்
Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:18 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இந்தியாவில் ஏற்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் 4 பேருக்கு மேலும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தென்னாப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்து விட்டது என்பதையும் குறிப்பாக மகாராஷ்டிரா குஜராத் ராஜஸ்தான் கர்நாடகா ஆந்திரா கேரளா டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் மட்டும் 4 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து டெல்லியில் இதுவரை மொத்தம் ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments