Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (13:57 IST)
இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று மேலும் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
டெல்லியில் ஏற்கனவே 6 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால் தலைநகரில் மொத்தம் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 32 பேர்கள் ராஜஸ்தானில் 10 பேர்கள் என இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments