Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம் மூன்று மாதம் வரை நீட்டிப்பு!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (22:17 IST)
இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரொனா காலக்கட்டம் என்பதால் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வேலையின்றி வாழ்வாதாரம் இழந்து வருவதால் அவர்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத் திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது :

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தின் கீழ்  மேலும் 3 திட்டங்களுக்கு அதாவது செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments