Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டுக்கொண்டால் தங்க மூக்குத்தி – குஜராத்தில் புதுமுயற்சி!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:24 IST)
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்த்துக் கொள்ள இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக குஜராத்தில் தங்க நகை வடிவமைப்பாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி அளிக்கப்படும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதே போல ஆண்களுக்கு சமையலுக்குப் பயன்படுத்தபடும் பிளண்டர் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments