Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதிக்கு ஃப்ரீ டிக்கெட்: எப்போது கிடைக்கும் தெரியுமா?

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (11:04 IST)
இலவச தரிசன டிக்கெட்கள் அனைத்தும்  வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் என தகவல். 
 
கொரோனா லாக்டவுனுக்கு திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்பட்டு பக்தர்கள் சமூக இடைவெளியோடு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் கொரோனா பரவல் அச்சம் காரணமாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் முதியவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
 
இந்நிலையொல் டிசம்பர் 25 முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை அடுத்து அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது அதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
இதனோடு வருகின்ற 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படும் என கூறப்பட்டது. அந்த வகையில் இலவச தரிசன டிக்கெட்கள் அனைத்தும்  வருகிற 21 ஆம் தேதி வழங்கப்படும் என தேவஸ்தான தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments