Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 1 முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

ஏப்ரல் 1
Webdunia
சனி, 26 மார்ச் 2022 (08:05 IST)
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வலி நிவாரணிகள் தொற்று நோய் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது என இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது 
 
கொரோனாவுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments