Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி காந்தியின் பேரன் கருத்து

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (18:28 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் தேச ஒற்றுமை  என்ற பெயரில்  நடைப்பயணம் சென்று வருகிறார்.

இந்தப் பயணத்தில், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைக் கடந்து, தற்போது,  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இப்பயணம் குறித்து,  மகாத்மா காந்தியின் பேரன், துஷார் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,    நடைப்பயணங்கள் இந்திய கலாச்சாரத்தின் அங்கம். இது பல புரட்சிகளுக்கு வழி வகுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த  பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு கட்சியைப் பலப்படுத்தவும் மக்களிடையே காங்கிரஸ் கட்சியைக் கொண்டு செல்லவும் இப்பாத யாத்திரை பயணம் உதவும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றானர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு!

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானும் போருக்கு செல்வேன்: நயினார் நாகேந்திரன்

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

அடுத்த கட்டுரையில்
Show comments