Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி விவசாயிகள் போராட்டம்; ஆதரவாக களமிறங்கிய காந்தியின் பேத்தி!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (16:11 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காந்தியின் பேத்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் பிற மாநில விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடந்த விவசாய பேரணியில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு காந்தியின் பேத்தி தாரா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள அவர், அரசியல் காரணங்களுக்காக அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும், உணவிடும் விவசாயிகளின் உரிமைகளுக்கு ஆதரவளிப்பது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments