Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 25 ரூபாய் விலை உயர்ந்த கேஸ் சிலிண்டர்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:40 IST)
சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அது சம்மந்தமாக மக்கள் ஒன்றிய அரசின் மீது கடுமையான் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 25.5 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு விலை. இதன் மூலம் சென்னையில் இன்று முதல் 850.50 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments