Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரை அழகை ரசித்தபடி பணியாற்ற கோவா அரசு புதிய திட்டம்

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (18:40 IST)
கோவாவில் அமைதியான மற்றும் இயற்கையான  சூழலில் ஊழியர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, கடற்கரைகளை அழகுபடுத்த கோவா புதிய திட்டமிட்டுள்ளது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வரவேற்கும் விதமாக அமைதியான சூழலில் ஊழியர்கள் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, கடற்கரைகளை அழகுபடுத்த கோவா புதிய திட்டமிட்டுள்ளது.

கோவாவில் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வரவேற்கும் விதமான அமைதியான சூழலில் பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டி, அங்குள்ள கடற்கரைகள் மற்றும் பாரம்பரியமான இடங்கள் ஆகியவற்றை ஊழியர்கள் பணிபுரியும் சூழலுக்கு ஏற்றபடி மாற்றி அமைக்க கோவா அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூல, ஊழியர்கள் ஊழியர்கள் இயற்கையுடன் இணைந்து அமைதியான சூழலில் பணியாற்ற முடியும் எனவும்,  வெளிநாட்டினரின் வருகையை ஊக்குவிக்க விசா வழங்குமாறு மத்திய அரசிடம் கோவா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments