Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சல் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை ! தங்கத்தில் முதலீடு செய்ய சிறந்த வழி!

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:15 IST)
நாடு முழுவதும் அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தங்கத்தில் முதலீடு செய்ய தங்கப்பத்திரம் என்று சொல்லும் முதலீடு முறையை இந்திய அரசு செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு நபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரையிலான தங்கத்துக்கான இன்றைய சந்தை மதிப்பில் பணம் கொடுத்துவிட்டு அதற்கான பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் தங்களுக்கு தேவைப்படும்போது பத்திரத்தைக் கொடுத்து அன்றைய மதிப்பிலான தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தை மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக அஞ்சலகங்களில் தங்க பத்திரத்தை விற்பனை செய்துள்ளது. இந்த தங்க பத்திரங்களை வாங்க நவம்பர் 13 ஆம் தேதியே கடைசி தேதியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments