Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்திய 19 வயது இளம்பெண் கைது

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (10:03 IST)
உள்ளாடைக்குள் மறைத்து வைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 19 வயது பெண் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கேரள மாநிலத்தில் உள்ள கரிப்பூர் என்ற சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை சோதனை செய்தபோது அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை கடத்தி வைத்தது தெரியவந்தது.
 
அந்த இளம்பெண் பசை வடிவில் தங்கத்தை மூன்று பாக்கெட்டுகளில் அடைத்து அதை உள்ளாடைக்குள் மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்
 
பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 19 வயது இளம்பெண் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான தங்கத்தை கடத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments