Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு பேருதான் அதிர்ஷ்டம்…ஒரு மீனால் லட்சாதிபதியாக மாறிய பெண்!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (19:29 IST)
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எதேச்சையாக ஆற்றில் ஒரு மீன் நீந்தி வருவதைக் கண்டுள்ளார்.

பின்னர் பெரும் சிரமத்திற்கு இடையே அந்த மீனைப் பிடித்தார். அந்த மீனின் எடை 52 ஆகும். த குடும்பத்தினரின் உதவியால் அந்த மீனைக் கொண்டுபோய்ச் சந்தையில் விற்பனை செய்தார்.

அந்த ஒரேமீன் ரூ. 3 லட்சத்திற்கு விலைபோனதால்  அவர் ஒரே நாளில் லட்சாதிபதியாக மாறிவிட்டார்.

கொடுக்கிற தெய்வம்கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் என்றால் இவருக்கு ஆற்றில் நீந்திவரக் கொடுத்துள்ளது.  இந்த மீனுக்கு போலா என்று பெயர்.அப்பெண்ணுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.அந்த மீன் ஏற்கனவே எதோ ஒன்று மோதி இறந்து கிடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments