Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு நற்செய்தி

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:52 IST)
சிபிஎஸ்இ தேர்வில் தவறாகப் பதில் அளித்திருந்தால் அதை சரி செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 மேலும், இந்த ஆண்டிலிருந்து இரு பருவத் தேர்வு முறையை மாற்றி சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் முதல் பருவத் தேர்வு வரும் நவம்பர் 16 ஆம் தேதி துவங்கவுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்பு மாணவர்களை சேர்த்து மொத்தம்  36 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments