Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரவல் - முழு ஊரடங்கு அறிவித்த கர்நாடக அரசு

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (22:42 IST)
கர்நாடக மாநில அரசு கொரொனா  ஊரடங்கு அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

சீனாவில் இருந்து கடந்தாண்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவியது. தற்போது கொரொனா 2 வது வேகமாகப் பரவி வரும் நிலையில் மூனறாவது அலை பரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு  நாடுகளுக்கு  ஒமிக்ரான் தொற்றுப் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவதுஅலை பரவி வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

இந்நிலையில்  கொரொனா தொற்றைக் குறைக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

தற்போது கர்நாடக மாநில அரசு கொரொனா  ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி,  வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பரபரப்பு..!

எனது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments