Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே... ஜிஎஸ்டி பிரச்சனை தீர்ந்துவிட்டதாம்: மத்திய அரசு!!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2017 (18:04 IST)
ஜிஎஸ்டி வரி முறைகள் கடந்த ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற நோக்கத்துடன் இது அமல் செய்யப்பட்டது.


 
 
இந்நிலையில், ஜிஎஸ்டி அமலால் வந்த ஆரம்பகட்ட சிரமங்கள் தீர்ந்துவிட்டதாக பொருளாதார விவகாரத்துறை செயலர் எஸ்.சி.கார்க் கூறியுள்ளார்.
 
ஜிஎஸ்டி புதிய வரிவிதிப்பு முறையால் எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என்பது குறித்த குழப்பம் பொதுமக்கள் மத்தியிலும் வியாபாரிகள் மத்தியிலும் நிலவியது.
 
ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் வந்த தற்காலிக சிரமங்கள் தீர்ந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு, உற்பத்தி துறை இதுவரை இல்லாத அளவிற்கு 3.1 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments