Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேநீர் விருந்தை புறக்கணித்த அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரண்பேடி

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:36 IST)
சுதந்திர தினவிழாவை முன்னிட்டு புதுவை கவர்னர் கிரண்பேடி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் 3 நாட்களுக்குள் விளக்க அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
சுதந்திர விழாவை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் ஆண்டுதோறும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கப்படும். நடந்து முடிந்த சுதந்திர தினம் மாலை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 
புதுவை கவர்னர் கிரண்பேடியுடனான கருத்து வேறுபடு காரணமாக சில அரசியல் கட்சி தலைவர்கள் விருந்தில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் கிரண்பேடி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் தனது செயலர் தேவாநீதிதாசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
 
அதாவது, விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கான காரணம் குறித்து 3 நாட்களுக்குள் உரிய விளக்க வேண்டும். கிரண்பேடியின் இந்த அதிரடி உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments