Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:28 IST)
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்கில் பணியாற்றக் கூடாது என்று உத்தரவு உள்ளது
 
இதுசுகாதார விடுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த உத்தரவை ஆந்திர அரசின் சுகாதாரத்துறை பிறப்பித்துள்ளது
 
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணி புரிந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments