Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை நீக்கிய அரசு

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:58 IST)
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை  நீக்கியுள்ளது மத்திய அரசு. 
 
இந்த நிலையில்,  உலகளவில் முக்கியமான ஜி20   நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில்  நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய  உலகத்  தலைவர்கள் டெல்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர்.

உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை  நீக்கியுள்ளது மத்திய அரசு. மேலும்,  பிரதமர் மோடி  - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு நடைபெறவுள்ளதால், அமெரிக்கப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை இந்திய அரசு நீக்கீயுள்ளது.

அதன்படி, கொண்டக்கடலை, பருப்பு, ஆப்பிள், வால் நட், பாதாம் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments