Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ஆண்மை இழந்தவன்: அந்தர் பல்டி அடித்த குர்மீத், மடக்கிய நீதிபதி!!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (18:57 IST)
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு 100 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சாமியார் ராம் ரஹீம் பற்றிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது.


 
 
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் ரஹீம் வழக்கு விசாரணையின் போது, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் உடலுறவு மெற்கொள்ள இயலாத நிலையில் இருந்து வருகிறேன் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதற்கு நீதிபதி உடலுறவில் இஉடுபட மூடியாத நிலையில் இருந்தால் உங்களுக்கு எவ்வாறு இர்ண்டு குழந்தை பிறந்தது என கேள்வி கேட்டதாகவும் தெரிகிறது.
 
பெய்யான காரணங்களை கூறி தப்பிக்க நினைத்த சாமியாருக்கு நீதிமன்றம் தக்க தண்டனை வழங்கியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்