Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பேரணியில் குண்டு வெடிப்பு

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (12:52 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வெற்றி பேரணியில் கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றி பெற்றுளது. இதே பாஜக 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பாஜக மேற்கு வங்கத்தில் வளர்ந்து வருவதற்கான அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இடைதேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் மயுரேஸ்வர் என்ற இடத்தில் பாஜகவினர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது அந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments