Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (16:49 IST)
மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டுபாயை போலிஸார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணுக்கு அங்குப் பணியாற்றி வந்த வார்டுபாய் எதோ சில பொய்யைக்கூறி அவரைப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அப்பெண் கொடுத்துள்ள புகாரின் அடிப்படைபையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வார்டுபாயைக் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்