Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் சென்று தேர்தலில் வாக்களித்த முதல்வர்..

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (13:30 IST)
ஹரியானாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், கர்னால் தொகுதியில் வாக்களிப்பதற்காக இன்று காலை சண்டிகரிலிருந்து ஜன்சாதப்தி விரைவு ரயிலில் கர்னால் வந்து இறங்கினார். பின்பு ரயில் நிலையத்திலிருந்து இ-ரிக்சாவில் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வாக்குசாவடிக்கு சைக்கிளில் சென்று தனது வாக்ககை பதிவு செய்தார். இந்த செயல் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments