Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைக்கிளில் சென்று தேர்தலில் வாக்களித்த முதல்வர்..

Arun Prasath
திங்கள், 21 அக்டோபர் 2019 (13:30 IST)
ஹரியானாவில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் சாமானிய மக்கள் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், கர்னால் தொகுதியில் வாக்களிப்பதற்காக இன்று காலை சண்டிகரிலிருந்து ஜன்சாதப்தி விரைவு ரயிலில் கர்னால் வந்து இறங்கினார். பின்பு ரயில் நிலையத்திலிருந்து இ-ரிக்சாவில் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த வாக்குசாவடிக்கு சைக்கிளில் சென்று தனது வாக்ககை பதிவு செய்தார். இந்த செயல் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments