Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு ரூ.700 கோடி போனஸ் அறிவித்த ஹெச்.சி.எல்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:13 IST)
இந்தியாவின் உள்ள  மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் ஹெச்.சி.எல். இது தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித்துறையில் முன்னணியில் உள்ளது.

இந்நிறுவனம் சுமார் ரூ.700 கோடியில் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் 1.59 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் தொகை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஹெச்.சி.எல் நிறுவனம் கடந்த 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 10 பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளது. இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வனத்தின் வளத்திலும் முன்னேற்றத்திலும் ஊழியர்களின் ஆர்வமும் உழைப்பும் உள்ளது. இதனால் 10 பில்லியன் டாலர் வருவாய் எனும் சாதனைபடைத்துள்ளது

எனவே 1.59மேற்பட்ட ஊழியர்களுக்கான போனஸ் வழங்க முடிவெடுத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments