Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்லேட், சிப்ஸ் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் : தலைமை ஆசிரியர் கைது..!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (12:42 IST)
6 பள்ளிச் சிறுமிகளை சாக்லேட் சிப்ஸ் கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கர்பூர் என்ற பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் ஆறு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ரமேஷ் சந்திரா கட்டாரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இவர் 8 வயது முதல் 12 வயது உள்ள சிறுமிகள் விடுமுறையின் போது விளையாட வந்தவர்களை தனது காரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் சாக்லேட் மற்றும் சிப்ஸ்கள் கொடுத்து பணமும் கொடுத்து சிறுமிகளை தன் வசப்படுத்தியதாகவும் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் அவர் தொடர்ச்சியாக ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார் என்றும் ஆபாச படங்களை பார்த்த பிறகு சிறுமியை அழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

சந்திரயான் - 4 திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.!!

அடுத்த கட்டுரையில்