Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையத்தில் ஹெராயின் பறிமுதல்..2 பெண்கள் கைது!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (23:16 IST)
டெல்லி விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரித்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 12.9 கிலோ எடையில் சுமார் ரூ.90 கிலோ மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.  அப்போது 2 பெண்களையும் போலீஸார் செய்தனர்.  கைது செய்யப்பட்ட 2 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

இறக்குமதிக்கு தடை.. கப்பலும் வரக்கூடாது. பாகிஸ்தானுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா..!

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments