Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத், கர்நாடகாவை அடுத்து மேலும் ஒரு மாநிலத்தில் பகவத்கீதை பாடம்!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (08:00 IST)
ஏற்கனவே கர்நாடகா மற்றும் குஜராத்தில் பகவத்கீதை பாடத்திட்டம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில்  தற்போது இமாச்சல பிரதேச மாநிலத்திலும் பகவத் கீதையை பாடத்திட்டத்தில் சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இதுகுறித்து இமாச்சல பிரதேச மாநிலத்தின் கல்வி அமைச்சர் கூறியபோது, ‘ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்று கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் 
 
இதன் மூலம் கர்நாடகா குஜராத்தை அடுத்து பகவத் கீதை பள்ளிப்பாடத்தில் சேர்க்கும் 3 ஆவது மாநிலமாக இமாசலப் பிரதேசம் மாநிலம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments