Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் அட்டை செல்லாது: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 ஜூன் 2017 (04:59 IST)
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை பெற்ற தீரவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. ரேசன் கார்டு பெறுவது முதல் திருப்பதி கோவிலில் சாமி கும்பிடுவது வரை அனைத்து செயல்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றன.



 


இந்த நிலையில் நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்தியர்கள், அடையாள அட்டை ஆவணமாக, ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது

நமது அண்டை நாடுகளான நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு செல்லும்போது விசாவுக்கு பதிலாக தேர்தல் கமிஷனின் வாக்காளர் அட்டையாள உள்பட ஒருசில ஆவணங்களை எடுத்து செல்லலாம். ஆனால் ஆதார் அட்டையை மேற்கண்ட இரு நாடுகளுக்கும் அடையாள அட்டையாக எடுத்து செல்ல முடியாது என்று மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments